நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர், அரவிந்தன் நீலகண்டன். நமது அதிர்ஷ்டம், அவர் இணையத்தில் எழுதுவது. துரதிருஷ்டம், அவரை ஒரு ஹிந்துத்துவவாதியாக மட்டுமே பார்த்து, என்ன எழுதினாலும் திட்டித் தீர்க்க ஒரு பெருங்குழு இருப்பது. பல சமயம் எனக்கு, இவர்களெல்லாம் படித்துவிட்டுத்தான் திட்டுகிறார்களா என்று சந்தேகமே வரும். ஏனெனில், போகிற போக்கில் பொத்தாம்பொதுவாக அரவிந்தன் எதுவும் எழுதுவதில்லை. தான் எழுதுகிற அனைத்துக்கும் அவர் தரப்புக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காமல் ஒரு கட்டுரையையும் அவர் முடிக்கமாட்டார். அவர் எழுதுவதையெல்லாம் நாம் ஒப்புக்கொள்ள … Continue reading அநீ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed